புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாகன ஓட்டிகள் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறபடுத்தினர்

சென்னை : புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாகன ஓட்டிகள் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறபடுத்தினர் போக்குவரத்து கூடுதல் ஆனையாளர் மற்றும் வடக்கு மாவட்டம் துணை ஆணையாளர் அவர்கள் உத்தரவுபடி...

திருப்பூர் மாநகரில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்

*திருப்பூர் மாநகரில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் *லட்சக்கணக்கில் குவிந்த மக்கள், இந்து முன்னணி மாநில செயலாளர் M.சேவுகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் !! திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில்( 21.9.2023)இன்று...

திரு ஸ்டாலின் அவர்கள், ஆர்.எம்.வீ. அவர்களை நேரில் சந்தித்து நூறு ஆண்டுகள் கடந்தும் முழு நலத்துடன் வாழ நெஞ்சார வாழ்த்து தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனர், திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் 98-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மாண்புமிகு திரு ஸ்டாலின் அவர்கள், ஆர்.எம்.வீ. அவர்களை நேரில் சந்தித்து நூறு ஆண்டுகள் கடந்தும் முழு நலத்துடன் வாழ...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்...

சிலிண்டர் விலை குறைப்பு

சென்னை: மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிரடியாக குறைத்த நிலையில் இது ‛இந்தியா' கூட்டணியை பாதிக்குமா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதிலால் மக்களுக்கு அடுத்த ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்பு...

Close