இசையமைப்பாளர் தேவா இரங்கல்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மறைவை ஒட்டி, இசையமைப்பாளர் தேவா மலேசியாவிலிருந்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எங்கள் ஆன்மீக குரு மற்றும் அம்மா என்று எங்களால் அன்போடு அழைக்கப்படும் பங்காரு அடிகளார்...

இறப்பை முன்பே கணித்த பங்காரு அடிகளார்!!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு அருகே தனக்கென ஒரு சமாதியை கட்டி வைத்துள்ளார் பங்காரு அடிகளார். இந்த நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடைய உயிர் பிரிந்தது. இதை அறிந்த ஏராளமான செவ்வாடை...

Close