இசையமைப்பாளர் தேவா இரங்கல்
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மறைவை ஒட்டி, இசையமைப்பாளர் தேவா மலேசியாவிலிருந்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எங்கள் ஆன்மீக குரு மற்றும் அம்மா என்று எங்களால் அன்போடு அழைக்கப்படும் பங்காரு அடிகளார்...
